*⭐ஸ்ரீகாந்த் 🗳வாக்களித்தாரா⁉ - 📜அறிக்கை கேட்கிறது தேர்தல் 🏛ஆணையம்*
கடந்த 18ம் 📆தேதி நடைபெற்ற தேர்தலில், நடிகர் ⭐ஸ்ரீகாந்த் பெயர் வாக்காளர் 📜பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்க 🙅♂அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இது குறித்து நடந்த 🗣வாக்குவாதங்களுக்கு பிறகு ⭐ஸ்ரீகாந்த் வாக்களிக்க அனுமதிக்கபட்டதாக 🗣கூறப்படுகிறது. நடிகர் ⭐ஸ்ரீகாந்தும் வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வெளியேறியவடன் தான் 🗳வாக்கு அளித்ததாக கூறினார். ஆனால், ⭐ஸ்ரீகாந்த் விரலில் தேர்தல் அதிகாரி மை மட்டும் வைத்ததாகவும், அவர் வாக்களிக்க 🤷♂அனுமதிக்கப்படவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் 💺அதிகாரி கூறினார். இந்நிலையில், நடிகர் ⭐ஸ்ரீகாந்த் வாக்களித்தது போல் 📹காணொளி உள்ளதால் அவர் வாக்களித்தாரா❓ இல்லையா❓ என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் ⭐ஸ்ரீகாந்த்திடம் 📜அறிக்கை கேட்டுள்ளதாக தலைமை தேர்தல் 💺அதிகாரி கூறியுள்ளார்.
கடந்த 18ம் 📆தேதி நடைபெற்ற தேர்தலில், நடிகர் ⭐ஸ்ரீகாந்த் பெயர் வாக்காளர் 📜பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்க 🙅♂அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இது குறித்து நடந்த 🗣வாக்குவாதங்களுக்கு பிறகு ⭐ஸ்ரீகாந்த் வாக்களிக்க அனுமதிக்கபட்டதாக 🗣கூறப்படுகிறது. நடிகர் ⭐ஸ்ரீகாந்தும் வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வெளியேறியவடன் தான் 🗳வாக்கு அளித்ததாக கூறினார். ஆனால், ⭐ஸ்ரீகாந்த் விரலில் தேர்தல் அதிகாரி மை மட்டும் வைத்ததாகவும், அவர் வாக்களிக்க 🤷♂அனுமதிக்கப்படவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் 💺அதிகாரி கூறினார். இந்நிலையில், நடிகர் ⭐ஸ்ரீகாந்த் வாக்களித்தது போல் 📹காணொளி உள்ளதால் அவர் வாக்களித்தாரா❓ இல்லையா❓ என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் ⭐ஸ்ரீகாந்த்திடம் 📜அறிக்கை கேட்டுள்ளதாக தலைமை தேர்தல் 💺அதிகாரி கூறியுள்ளார்.
Comments
Post a Comment