டிக் டாக்' தடை குறித்து நடிகை ⭐கஸ்தூரி

*📱'டிக் டாக்' தடை குறித்து நடிகை ⭐கஸ்தூரி
❗*

'டிக்டாக்' 📱செயலி பொதுமக்களுக்கு தீமையை விளைவிப்பதாக 🗣கூறி தொடரப்பட்ட வழக்கில், அந்த செயலிக்கு 🚫தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளை ✍🏻உத்தரவிட்டது. இந்நிலையில், 🎥'இ.பி.கோ 302' என்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நடிகை ⭐கஸ்தூரி டிக்டாக் செயலியை தடை செய்வது பைத்தியகார தனமான நடவடிக்கை என்று 🗣விமர்ச்சித்துள்ளார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு 800 ஆபாச வீடியோ 🖥இணையதளங்கள் தடைசெய்யப்பட்ட போது எதிர்த்தவர்கள், தற்போது டிக் டாக் செயலியை 🚫தடை செய்ய ஆதரிப்பது ஏன் என்பது தனக்கு 🙄தெரியும் என்றும் நடிகை ⭐கஸ்தூரி கூறியுள்ளார்.

Comments